எதிர்காலத்தில் பேருந்து பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பேருந்து ஊழியர்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் கட்டண முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இருக்கை விதிகளை மீறும் அனைத்து பேருந்துகளையும் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website