பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தான் மூன்று மாதங்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருகைத்தரப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க….