தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் பலரும் இன்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபு இன்று மாராடைப்பால் உயிர் இழந்தார்.
இவர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் அறிமுகமானார். இவர் படங்களில் பெரிதும் நடிக்கவில்லை என்றாலும், கோலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் இவர் நெருங்கிய நண்பர்.
இச்செய்தியை அறிந்த துல்கர் சல்மான், கீதாஞ்சலி செல்வராகவன் என பலரும் தங்கள் வருத்தங்களை தெரிவித்துள்ளனர்.