அண்மையில் ஜேஜியாங் மாகாணத்தில் Meinv அணையில் Qiantang ஆற்றில் திடீரென் யாரும் எதிர்பாராத நேரத்தில் சுனாமி அலைகள் தாக்கின்.
இதனை பார்வையிட்டு கொண்டிருந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த சுனாமி அலைகளால் தாக்கப்பட்டனர். எனினும் அதிர்ஷ்டவசமாக எந்த இறப்புக்களை ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.