அவளை விட்டு பிரியும் தருணம்.. நான் போய்ட்டு வரேன்டா.. என் கரங்கள் பிடித்தாள்.. எனதுகைகளில் விழுந்தது ஒரு துளி கண்ணீர்.. அது இன்னும் ஈரமாய் எனது கண்களில்.. பிரியும் நேரங்களில் வார்த்தைகள் ஏனோ ஊமையாகின்றது.. கண்ணீரை பேச சொல்லிவிட்டு.. பிரியா
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website