அஜித் தற்போது எல்லா முடிவுகளையும் மிகவும் கவனமாக தான் எடுத்து வருகிறார்.
அதில் குறிப்பாக தன் படங்கள் கதை தேர்வு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் அஜித் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்னும் 5 மாதம் கழித்து தான் அறிவிப்பாராம். ஏனெனில் காலில் செய்த அறுவை சிகிச்சையால் 5 மாதம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.
இதில் 3 மாதம் லண்டன் செல்லலாம் என ஆரம்பத்தில் அஜித் முடிவெடுத்திருந்தார். ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி வெளிநாடு செல்லாமல் சென்னையிலேயே ஓய்வு எடுப்பதாக முடிவெடுத்து விட்டாராம்.