தற்போது சென்னையை மிரட்டிக் கொண்டிருக்கும் மழையுடன் கூடிய வெள்ளத்தைப் போலவே, இந்திய வரலாற்றில் இதுப்போன்று மிகவும் மோசமான ஆனால் பல உயிர்களைப் பலி வாங்கிய வெள்ளங்கள் வந்துள்ளன.
குறிப்பாக அந்த வெள்ளங்கள் இந்தியாவின் வடக்கு பகுதியில் தான் அதிக உயிர்களை காவு வாங்கியுள்ளது.
இங்கு இந்திய வரலாற்றில் ஏராளமான உயிர்களை பலி வாங்கிய அந்த வெள்ளங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.