கனடாவிலுள்ள ரொராண்டோவில் தமிழ் இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசை விருந்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
இதில் இசையமைப்பாளரான அனிருத்தும் அவரது குழுவினரில் 30 பேரும் கனடா சென்றுள்ளனர்.
இந் நிக்ச்சி உலக தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளில்
ஒன்றாக கருதப்படுகின்றது.இந் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.