இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஆகிவிட்டார் முருகதாஸ். இவரின் இயக்கத்தில் நடித்த அனைத்து முன்னணி நடிகர்களும் வெயிட்டிங்.
இந்நிலையில் முருகதாஸ் அடுத்து மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய் அல்லது அஜித்துடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இவரின் அடுத்து அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை தான் இயக்கவுள்ளாராம். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ’க்கா’ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இச்செய்தி தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.