சிம்பு பாடிய பீப் சாங் சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏதோ தீவிரவாதி போல் அவரை போலிஸ் தேடி வருகின்றது.
இந்நிலையில் நடிகர் சங்கம் முதலில் இந்த பிரச்சனையில் தலையிடாமல் இருந்தது, பிறகு ஒரு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் வந்த தகவலின்படி சிம்பு மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும், அதில் தமிழக மக்கள் தன்னை மன்னிக்கும் படி இருக்க வேண்டும் அப்படி கொடுத்தால் நடிகர் சங்கம் உதவ முன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.