சூர்யா பசங்க-2 வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பசங்க-2 வெற்றி குறித்து பேசினார்.
இதில் ‘நாம் அனைவரும் நம் பிள்ளைகளை சம்பளத்திற்காக தான் படிக்க வைக்கின்றோம், அவர்கள் கனவை பற்றி கவலைப்படுவதே இல்லை.
அவர்களிடம் உள்ள திறமையை கண்டுப்பிடிப்பது பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது, இந்த படிப்பு முறையை நாம் மாற்ற வேண்டும்’ என பேசியுள்ளார்.