தனுஷ் தங்கமகன் தோல்வியால் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார். ஆனால், இதையெல்லாம் அடுத்த படத்தில் சரிகட்ட வேண்டும் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அனைவரும் நள்ளிரவு உற்சாகமாக வாழ்த்துக்களை பறிமாறி கொண்டு இருந்தனர்.
அப்படி மக்கள் கூடும் பகுதி வழியாக தனுஷ் காரில் சென்றுள்ளார். யாரோ இவரை அடையாளம் காண ரசிகர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர்.
உடனே அங்கு வந்து போலிஸார் அவர்களை கலைந்து போகச்சொல்லி தனுஷை வழியனுப்பி வைத்துள்ளனர்.