அறிமுக இயக்குனர் பாக்யராஜ் படம், இதையடுத்து தனி ஒருவன் மோகன்ராஜா படம் என சிவகார்த்திகேயன் பிஸியாகவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து இவர் ரவி குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
ரவி குமார் வேறு யாரும் இல்லை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் தான். இப்படம் ஒரு சையின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்டதாம்.
இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.