இளைய தளபதி விஜய் தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக முன்பே மாற்றிவிட்டார். இதை தொடர்ந்து இவர்கள் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் கத்தி படத்தை ஸ்பெஷல் ஷோவாக ஒளிப்பரப்ப வேண்டும் என திரையரங்க உரிமையாளார்களிடம் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர் இதை தன் டுவிட்டர் பக்கத்தில் திரையரங்க உரிமையாளரே தெரிவித்துள்ளார். இதனால், இப்படத்தை பொங்கல் ஸ்பெஷல் ஷோவாக திரையிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.