இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கு பிறகு இவர் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதுக்குறித்து சசிகுமார் கூறுகயில் ‘நான் விஜய்யிடம் கதை கூறியது உண்மை தான்.
அவருக்கு மட்டுமில்லை என்னிடம் அஜித்திற்கு கதை உள்ளது, அவரை இயக்கவும் விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.