கோவாவில் ஆபாசப் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நடிகை பூனம் பாண்டே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி 2011 உலகக் கிண்ண வென்றபோது சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி கவனம் ஈர்த்தவர் பூனம் பாண்டே. 2013 இல் நாஷா படம்
கரோனா தொற்று பரவலால் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியா நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாஅவின் வளர்ச்சி இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3.49 சதவீதமாக சரிந்துள்ளது,
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணிமுதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன்
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் – ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஈஸ்வரன் படத்தின்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத், ரம்யா பாண்டியன்,
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத், ரம்யா பாண்டியன்,
அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அபுதாபி பகுதிக்குள் நுழைய ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டு
சார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி ஆதரவுடன் நடக்கிறது. 39-வது ஆண்டாக இந்த கண்காட்சி சார்ஜா கண்காட்சி மையத்தில் நேற்று தொடங்கியது.
பெங்களூருவில் நடந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 க்கும்
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 41 வயது வியாபாரிக்கு, சமூக வலைதளத்தில் தீபாலி என்ற பெயரில் பெண் ஒருவரின் அறிமுகம் கடந்த மாதம் 29-ந் தேதி கிடைத்தது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் சாட்டிங் செய்து வந்தனர். பின்னர் கடந்த 2-ந் தேதி