தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்த
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம் ‘நெற்றிக்கண்’. அவரின் காதலியான நயன்தாரா
நடிகர் – ஆர்ஜே பாலாஜி நடிகை – நயன்தாரா இயக்குனர் – என் ஜே சரவணன் இசை – கிரிஷ் ஓளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ளூர் தொலைக்காட்சி நிருபராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தாத்தா, அம்மா, 3 தங்கைகளுடன் மிகவும்
2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் காலை வேளை அது… பிரிட்டனின் மான்செஸ்டரில் தனது சிறிய வீட்டில் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நாவோமி ஜைக்ப்ஸ், தான் யார்? எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் திகைத்து நின்றார்.
“உடை இல்லாமல் ப்ரீயாக இருக்கும் கலாசாரம்” இயற்கையுடன் இணக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜெர்மானியர்கள் நிர்வாணமாகச் சூரியக் குளியல் எடுக்கிறார்கள், உடைகளைக் களைந்துவிட்டு விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள், தொப்பி மட்டும் அணிந்து நீண்டதூர
வீட்டில் இருந்து வேலை பார்ப்பது தற்போது பரவலாக இருக்கும் நிலையில், இனவெறியும் பாரபட்சமும் அதிகரிக்கலாம் என புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. தவறான எண்ணங்களை உடைப்பது, வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் நண்பர்கள் தான் என வூல்ஃப் நிறுவனத்துக்கான
வசூலை வைத்து ஒரு படத்தின் வெற்றியை மதிப்பிடக் கூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா
கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதால் மட்டும் கொரோனா நெருக்கடிக்கு நிரந்தரத் தீா்வு கிடைத்துவிடாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான நமது
தனது குழந்தைப் பருவத்தில் இந்தோனேசியாவில் வசித்தபோது ஹிந்து இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தைக் கேட்டு வளா்ந்ததாக அமெரிக்காவின் முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா். அதிபா் பதவிக் காலம் மற்றும் அந்தப் பொறுப்புக்கு அவரை செதுக்கிய