நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காசோலை மோசடி வழக்கில் அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு
பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைப், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹாங்காங்கில் பிறந்த கத்ரினா கைப், 2003 இல் பூம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நமஸ்தே லண்டன், நியூ யார்க், ராஜ்நீத்தி, ஏக் தா டைகர், தூம் 3, டைகர் ஜிந்தா ஹை போன்ற
உலகின் பல நாடுகளில், பல இன மக்கள் இடையே வினோதமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டு வருவது மிகவும் சாதாரணம் தான். ஆனால், அதில் சில சடங்குகள் வினோதமாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் தங்கள் துணையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு வினோதமான, விசித்திரமான
முத்தம் என்பது அன்பை பரிமாற சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவது சரியா? பெற்றோர்களால் வரம்போடு நடக்க முடியுமெனில் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவதில் தவறில்லை. முத்தமிடுவது என்பது அன்பை பரிமாறும் ஒரு வழி என்ற
சத்தியம் என்பது மறப்பதற்காக என்று திருமணமான ஆண்களின் அகராதியில் இருக்கிறது போல. மனைவியிடம் செய்த சத்தியத்தை மட்டும் அந்த பிரம்மன் கட்டம் கட்டி மறக்க செய்துவிடுவது போல படைத்துவிட்டானோ என்னவோ. மனைவியிடம் ஏகபோகமாக சத்தியம் செய்து, வேக வேகமாக
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி அமைந்த மனைவியை மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், கீபோர்டை தட்டிவிட்டு கிளம்பும் கணினியை
கண்டதும் காதல் கூட வரலாம். ஆனால், கட்டாயத்தின் பேரில், அல்லது என் நண்பர்கள் அனைவரும் காதல் உறவில் இருக்கிறார்கள் என்று ஓர் பெண்ணையோ, ஆணையோ காதலிக்க தொடங்குவது முழுமையான முட்டாள்தனம். காதல் என்பது விதையில் இருந்து பிறக்க வேண்டிய மலரே தவிர,