அனைவருக்குமே வெளிப்படையாக பேசும் சுபாவம் இருக்காது. ஒருசிலர் மட்டுமே எந்த விஷயமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அவர் யாராக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவார்கள். இது ஒரு தனித்தன்மையும் கூட. இப்படி பேசுபவர்களை மற்றவர்கள்
ஜாதி, மதம் என்பது ஓர் பன்னாட்டு நிறுவனத்தில் கடைபிடிக்கப்படும் எச்.ஆர் பாலிசியை போன்றது தான். அவரவர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்பட்டது தான் ஜாதி, மதம் என்பவை. இங்கு யாரும் தீயதை செய்ய தூண்டுவது இல்லை.