நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தில்லியில் சனிக்கிழமை மட்டும் 1.28 லட்சம் பேருக்கு
தமிழக சட்டப் பேரவையின் எதிர்க் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில்
நடிகையும் தொகுப்பாளினியுமான டிடி தனது சகோதரி பிரியதர்ஷினியோடு இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒருவராக மாறிப்போனவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அஜித்தின் தக்ஷா டீம் களம் இறங்கி உள்ளது. திருநெல்வேலியின் பல பகுதிகளில் சுகாதாரத்துறையின் உதவியுடன் கிருமி நாசினிகளை தெளித்து கொரோனாவை
தமிழ் சினிமாவில் 70 களில் இருந்து பணிபுரிந்து வருபவர் நடிகர் ஜோக்கர் துளசி. ஜோசியத்தின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மூத்த நடிகரான இவர் தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் போன்ற படங்களில் முக்கிய
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வருகிறார். இளையமகன் பிரேம்ஜி
நடிகர் – மாஸ்டர் தினேஷ் நடிகை – ஐஸ்வர்யா இயக்குனர் – சக்தி வாசன் இசை – என்.ஆர்.ரகுநந்தன் ஒளிப்பதிவு – நிரன் சந்தர் நாயகன் தினேஷ், திருமணமாகி முதலிரவுக்கு காத்திருக்கும் சமயத்தில் மனைவி ஓடிப்போய் விடுகிறார். இதனால்
இத்தாலியின் ரோம் நகரின் தென் கிழக்கு பகுதியில் கழுதை புலிக்களால் வேட்டையாடப்பட்ட ஒன்பது நியாண்டர்தால் மனிதர்களின் உடல் எச்சங்களை வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய குகை ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் மண்டை ஓடுகள், உடைந்த
மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவரவர் இடத்துக்குப் பாதுகாப்பாகச் சென்றடைந்துவிட்டதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக