இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி ஜூன் 3 அன்று
சீனாவில் தம்பதியா் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 1980 ஆம் ஆண்டுமுதல் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் 5ஜி இணைய சேவையைக் கொண்டு வருவதற்கு பிரபல நடிகை ஜுஹி சாவ்லா எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 4ஜி இணையதள வசதி தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளது. அடுத்த தலைமுறையான 5ஜி இணையதள
சென்னையில் நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், மரக்காணம் இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை எழும்பூரில் தமிழக காவல்துறையின்
நடிகை பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். 2011-ல் உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரணிதா. கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படங்களிலும் நடித்துள்ளார். ஹங்கமா 2, புஜ் ஆகிய இரு
ஆட்டு இறைச்சிக் கடை ஒன்று தன் பெயரில் செயல்படுவது பற்றி ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட். கரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தின் மோகா