கொரோனா தொற்று பிரச்சனைகள் ஆரம்பித்ததில் இருந்து மக்கள் தொலைக்காட்சி பக்கம் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். எனவே தொலைக்காட்சிகள் மிகவும் கவனமாக மக்கள் விரும்பும் வண்ணம் புத்தம் புது ஷோக்கள், திரைப்படங்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவால் நிறைய பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து வருகிறார்கள். இந்த நோய் தொற்று எப்போது தீரும் என்ற பெரிய ஏக்கத்தில் மக்கள் உள்ளார்கள். இந்த படங்கள் மற்றும் சீரியல்கள் நடித்துவரும் நடிகர் மங்கலநாத குருக்களுக்கு கொரோனாவால் சோகம்
இசைஞானி இளையராஜா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன் பேத்திக்கு Happy Birthday Tune வாசித்து காட்டி அசத்தியுள்ளார்
பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரைசா. ‘வேலை இல்லாத பட்டதாரி’, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் முகப்பொலிவு சிகிச்சை எடுக்க சென்றிருந்தார் ரைசா. அப்போது மருத்துவர் பைரவி என்பவர்
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் இந்திக்கு போனார். தொடர்ந்து அவர் நடித்த
மடிக்கணினி பயன்பாட்டைப் பொருத்தவரை, அதனுடைய பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது எப்படி அல்லது குறைந்த பட்சம் விரைவில் சார்ஜ் இழப்பைத் தடுப்பது எப்படி என்பது தான் பொதுவாக எழும் கேள்வி காலப்போக்கில் பொதுவாக எல்லா பேட்டரிகளும் செயல் திறனை இழக்கும்
2002-ல் முதல் படத்திலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர் ஷ்ரேயா கோஷல். இதுவரை நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். பிப்ரவரி 5, 2015-ல் தொழிலதிபர் ஷிலாதித்யாவைக் காதல் திருமணம் செய்தார் ஷ்ரேயா கோஷல். இருவரும் 10 வருடங்கள் காதலித்து
கொரோனா பொது முடக்கத்தால் அவதிப்படும் கன்னடத் திரையுலகத் தொழிலாளர்கள் 3,000 பேருக்கு தலா ரூ. 5,000 என ரூ. 1.50 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார் பிரபல நடிகர் யாஷ். யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம்
2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகளும் டி20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகளும் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2023 – 2031 காலகட்டத்திலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள்
இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுகுறித்து பிடிஐ செய்தி