டோக்கியா ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 119 போ் பங்கேற்கிறார்கள். இவர்களில்
பிக்பாஸ் 5 வது சீசன் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து அதிகம் எதிர்ப்பார்ப்பது. 4 வது சீசன் முடிந்த உடனே 5வது சீசனிற்காக பேச்சுகள் வந்துவிட்டன. இதுநாள் வரை எப்போது நிகழ்ச்சி, யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிக்கும் பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள். இதில் பிரபல பிக்பாஸ்
பிரபல மலையாள நடிகை அம்பிலி தேவி. இவர் மம்முட்டியுடன் விஸ்வதுளசி படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பல மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சீதா தொடரில் தன்னுடன் நடித்த ஆதித்யன் ஜெயனுடன் அம்பிலி
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி. இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம்
இங்கிலாந்தில் யூரோ கிண்ண போட்டியை நேரில் கண்டுகளித்த இந்திய வீரர் ரிஷப் பந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள
80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். தற்போது ஹீரோவாக நடிப்பதை விட, தரமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் மட்டுமே கவனமாக
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் மிகவும் பிரபலமானார். தற்போது படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா
அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு… அவரது ரசிகர்களில்
சீனத்தில் மக்கள் தொகை என்னமோ அதிகம்தான், ஆனால், அங்கு குழந்தைகள் கடத்தலும் மிக அதிகம். 1997 ஆம் ஆண்டு, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், அவனை 24 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த தந்தை இறுதியாக அதில் வெற்றி