நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website