இளைய தளபதி விஜய் யாரிடமும் கோபமே படமாட்டார். படப்பிடிப்பில் கூட மிகவும் அமைதியாக தான் இருப்பார். எத்தனை விமர்சனங்கள் தன்னை பற்றி வந்தாலும் அமைதியாக தான் கேட்பாராம்.
ஆனால், ஒரு நாள் லவ்டுடே படப்பிடிப்பில் விஜய்யின் தந்தை இறப்பது போல் ஒரு காட்சியை எடுத்தார்களாம்.
அதில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஜுனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் படப்பிடிப்பில் கவனம் இல்லாமல், வேறு ஏதோ செய்துக்கொண்டிருந்தாராம்.
இதை ஆரம்பத்திலேயே கவனித்த விஜய், ஷுட்டிங் முடிந்த பிறகு அவரை அருகில் அழைத்து, ‘ஏன் அப்படி செய்தீர்கள்?’ என்று கேட்டாராம்.
அவர் நான் அப்படி செய்யவே இல்லை என சமாளிக்க, விஜய் ‘நான் உங்களை பார்த்தேன்’ என கூறியுள்ளார்.
ஒரு சில நிமிடங்கள் அவரை பார்த்துவிட்டு, போங்க என்று சொல்லவிட்டாராம், விஜய்யின் உச்சக்கட்ட கோபமே அவ்வளவு தானாம்.
WTF. Iwar periya pudungi… iwaru kowa patta enna kusu witta namakkenna..