மில்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் லசந்த விக்கிரமசிங்க, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பல ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மில்கோவின் தற்போதைய தலைவர் லசந்த விக்ரமசிங்க, புதிய தலைவர் நியமனம் தொடர்பில் தனக்கும் ஊடகங்கள் ஊடாகவே தெரியவந்ததாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பலனில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.