பொரளை கித்துல்வத்த வீதியிலுள்ள பல வீடுகளில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைப்பதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் ஆறு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website