சர்வ கட்சிகள் மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website