இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்கக் கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் இந்த காணொளியில் கடந்த நூற்றாண்டில் வழக்கமாக ஆண்கள் விவாகரத்து கோருவதை வழக்கமாக கொண்டிருந்த சூழலில், தன்னுடைய 22 வது வயதில் தனக்கு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியவர் பெண்ணியவாதியாக இருந்த ரக்மாபாய் ரெளட் குறித்து பார்க்கலாம்.