உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் போலி மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தியதாக பாஜக பிரமுகருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்திலுள்ள கொசாய்கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் இந்திர பிரதாப் திவாரி.
இவர் போலி மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தி கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக புகாரில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.