இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். சொனால குணவர்தன இலங்கை தேசிய நூலகத்தின் தலைவராக முன்னர் கடமையாற்றியவர். முன்னாள் தலைவர் ரெஜினோல்ட் குரே இந்த வாரம் பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website