அமெரிக்க அரசாங்கம் மக்களை வேவுபார்ப்பதாகத் தகவல் கசியவிட்ட எட்வர்ட் ஸ்னோடன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், நமது திறன்பேசியில் உள்ள எந்த ஒரு தரவையும் தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளபோதும்கூட உளவுத்துறையால் எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website