உள்நாட்டு எரிவாயு, ரெகுலேடர், சிலிண்டர்களில் உள்ள வால்வுகள் மற்றும் குழாயின் நிலை குறித்து தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.