விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் என்னவோ கதையின் கரு வேறு மாதிரி இருந்தது, ஆனால் இப்போது அப்படியே மாறிவிட்டது.
ஆனால் கடந்த சில மாதங்களாக சீரியலை பார்க்கவே கடுப்பாக இருப்பதாக சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஒரே ஒரு விஷயத்தை வைத்து மாற்றி மாற்றி கதையை இழுத்துக் கொண்டே வருகிறார் இயக்குனர். இதில் நடிகர்கள் மாற்றம் வேறு அதிகம் நடந்து வருகிறுது.
அப்படி தற்போது அஞ்சலி வேடத்தில் நடித்தவரின் ஆள் மாற்றம் நடந்துள்ளது. கண்மணிக்கு பதிலாக இப்போது அருள் ஜோதி என்பவர் புதிய அஞ்சலியாக நடிக்கிறார்,
இன்று முதல் அவரது காட்சிகள் காட்டப்பட இருக்கிறதாம்.
View this post on Instagram