ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website