தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
குறித்த குழுவின் உறுப்பினர்களாக,