ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரையை அததெரண மற்றும் ரிவி தெரண தொலைக்காட்சியில் நேரடியாக காணலாம்.
அதேபோல், அத தெரண யூடியூப் சேனல்கள் மற்றும் அத தெரண உத்தியோகபூர்வ முகநூல் கணக்குகளிலும் ஜனாதிபதியின் விசேட உரை நேரடியாக ஔிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் விசேட உரை கீழே….