பொரளை – பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தெமட்டகொட பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்ணெண்ணை வாங்குவதற்காக அதிகளவான மக்கள் ஒன்றுகூடி இருப்பதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website