நிதிச் சேவையை வழங்குவதற்கான சேர் பெறுமதி வரியை அதிகரிப்பதற்கான உரிய சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு சேர் பெறுமதி வரி 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website