சித்தாலேப குழுமத்தின் தலைவர் கலாநிதி விக்டர் ஹெட்டிகொட காலமானார். 84 வயதில் அவர் காலமாகியுள்ளதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். விக்டர் ஹெட்டிகொட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website