இன்றைய தினம் வழமை போன்று புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இரவு நேர தபால் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் திங்கட் கிழமை காலை 4 மணி முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website