எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என முன்னாள் பிரபல அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் தனிப்பட்ட முறையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.