நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் கைகோர்க்காதது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் 6 மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி பதவியை கொடுங்கள். அவர் ஒரு பொருளாதார நிபுணர் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.