நாட்டினுள் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 05 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.