உரிமைகள் மறுக்கப்பட்ட போதும், அடிமைத்தனமும், அத்துமீறலும் அதிகரித்த போதும் தான் தீவிரவாதங்கள் முளைக்க ஆரம்பித்தன. தான் வல்லரசு ஆகவே இருக்க வேண்டும் என்ற சில மேற்கத்திய நாடுகளின் அநீதிகளும் கூட இந்த தீவிரவாத அமைப்புகள் உருவாக காரணியாக
சன்னி லியோன்! இந்த பெயரை கேட்டாலே கவர்ச்சி, பார்ன் என்ற இரண்டு எண்ணங்கள் தான் பெரும்பாலானோருக்கு தோன்றும். இதில் இன்றும் ஆச்சரியம் இல்லை, இது நிதர்சனம் தான். ஆனால், யாருமே பிறப்பிலேயே இப்படி தான் ஆக வேண்டும் என நிர்ணயம் செய்துக் கொள்வதில்லை. சில
கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் வருவதும், அது மீண்டும் சரியாவதும் சாதாரண விஷயம். சில நேரங்களில் அது வீட்டுக்கு வெளியிலும் பிரதிபலிக்கும். இந்தச் சண்டைகள் பொதுவான விழாக்கள், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிகழ்வதும் இயல்பு. ஆனால்
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கடந்த 69 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஆஸ்கர் விருதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த (2016) ஆண்டுக்கான கேன்ஸ்
ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி அருண். இவர் அவரது தந்தை வழியில் நாடகங்களை நடத்தி வருகிறார். இவரே நாடகங்களை இயக்கி நடிக்கிறார். கல்வி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுவரை நாடகத்தில் மட்டும் நடித்து வந்த இவர் இப்போது முதல் முறையாக
சிம்பு-நயன்தாரா இருவரும் ‘வல்லவன்’ படத்தில் முதன்முதலாக ஜோடியாக நடித்தார்கள். அதைத்தொடர்ந்து இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர், அந்த காதல் முறிந்து போனது. சில வருட இடைவெளிக்குப்பின், இருவரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் மீண்டும்
பிரபல நிறுவனங்களின் ரொட்டிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா உத்தரவிட்டார். நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பிரபல ரொட்டி நிறுவனங்களின்
நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பரபரப்பு பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்? பதில்:- காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும்