ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பூலோகம். இப்படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போக, ஒரு வழியாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றது. படத்தில்
சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். இவர் அடுத்து தன் நண்பர் ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்தவராம்.
சூர்யா பசங்க-2 வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பசங்க-2 வெற்றி குறித்து பேசினார். இதில் ‘நாம் அனைவரும் நம் பிள்ளைகளை சம்பளத்திற்காக தான் படிக்க வைக்கின்றோம், அவர்கள் கனவை பற்றி கவலைப்படுவதே
விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்கள் அனைவரின் படத்திலும் நடித்து விட்டார் சமந்தா. தற்போது மீண்டும் விஜய்க்கு ஜோடியாக தெறி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து சமீபத்தில் பேசிய இவர் ‘இதில் வெறும் டான்ஸ் மற்றும் பாடல்களுக்கு