சமீபத்தில் தான் பரபரபரப்பாக நடந்து முடிந்தது நடிகர் சங்கத் தேர்தல். இதனையடுத்து சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக கூறப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக கிறிஸ்துமஸ் தினமான இன்று மாற்றப்பட்டது. 1427 உறுப்பினர்களைக்
இயக்குனர் சற்குணம் A Sarkunam Cinemaz நிறுவனம் சார்பில் நயன்தாரா நடிப்பில் ஒரு புதிய படம் தயாரிக்க இருக்கிறார். மாயா போன்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை சற்குணத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.
நடிகர் சிம்பு சமீபத்தில் பீப் சாங் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார். பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள், வழக்குகள் குவிந்தாலும் சிம்புவின் பீப் சாங் இந்தளவுக்கு பிரச்சனையை எதிர்ப்பதற்கு உகந்ததா என்று புரியவில்லை. இன்று காலை சிம்புவின் தாயார்
கமல் திரைப்பயணத்தில் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் விஸ்வரூபம். இப்படம் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து திரையரங்கு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.
தொடர் வெற்றிகளால் இந்த வருடம் டாப் ஸ்டார் இடத்திற்கு வந்து விட்டார் ஜெயம் ரவி. இவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம் போல, இந்த சுக்ர திசையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த பூலோகத்திற்கு ஒரு க்ரீன் சிக்னல் கிடைத்து இன்று உலகம் முழுவதும்
இந்திய சினிமாவின் அனைத்து மாஸ் ஹீரோக்களும் நடிக்க விரும்புவது முருகதாஸ் இயக்கத்தில் தான். அந்த வகையில் இந்த அதிர்ஷடம் அடுத்து மகேஷ் பாபுவிற்கு அடித்துள்ளது. ஆம், மகேஷ் பாபு தான் அடுத்து முருகதாஸ் படத்தின் ஹீரோ. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் எந்த ஒரு கிசுகிசு, சர்ச்சைகளிலும் சிக்காமல் இருப்பவர். இந்நிலையில் இவர் தான் சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது என யாரோ நேற்று கிளப்பிவிட்டனர். பின் சிம்புவே இதற்கு அவர் இல்லை
சென்னையில் பல இடங்களில் மழையின் பாதிப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் கிருஷ்ணாவுக்கு சென்னை காவல் துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, மனிதநேயம் உள்ள மாமனிதர் நடிகர் திரு.விஷால் கிருஷ்ணா