தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “பிக்பாஸ் சீசன் 13” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள
பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து தற்போது
நடிகை ஐஸ்வர்யா ராய் ´இருவர்´ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.
நடிகைகளையும், கிரிக்கெட் வீரர்களையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை அஷ்ரிதா
ரஜினிகாந்த் 10 நாள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்குப் புறப்படுகிறார். அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்குச் சென்று தங்கத் திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள ´தர்பார்´ திரைப்படம், வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
சென்னையில் பிறந்து வளர்ந்து மலேசியாவில் செட்டில் ஆனவர் பிரேம். இவரது தாய், தந்தை சுற்றுலா சென்றபோது கேரள வெள்ளத்தில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டை விற்க முயற்சிக்கிறார் பிரேம். ஆனால் அங்கே
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள எனிட் நகரத்தை சேர்ந்த பெண் டீனா ஸ்ப்ரிங்கர் (வயது 44). இவரது நண்பர் பிரெண்ட் பார்க்ஸ் (79). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காரில் பயணம் செய்தனர். பிரெண்ட் பார்க்ஸ் தனது செல்லப்பிராணியான
நாயகன் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கிறார். உணவில் கலப்படம் செய்பவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கிறார் சித்தார்த். அதே ஊரியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்
கல்லூரி மாணவனாக இருக்கும் நாயகன் வருண், வகுப்பறையில் வீடியோ பார்த்த குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். வருண் வீட்டிற்கு மேலே குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. நண்பர் யோகிபாபுவின் அறிவுரைப்படி
மறைந்த கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூரில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பிறந்தார். கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடம் சாக்சபோன் வாசிப்பை கற்ற இவர், சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி