நடிகர்கள் தற்கொலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுவும் சமீப காலத்தில் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது பிரபல நடிகை ரியாமிகா சென்னை வளசரவாக்கத்தில் வந்த நிலையில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த காட்சிகளையும், ஜெயலலிதா தொடர்பான வசனங்களையும் நீக்கக் கோரி அ.தி.மு.க.வினர்
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இது கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில்
சர்கார் படம் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வந்த படம். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது, இதில் குறிப்பாக ஆளுங்கட்சியை மிகவும் சீண்டுவது போல் இருந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் ‘சர்கார் திரைப்படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த
விஷ்ணு தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரம். இவர் தன் மனைவி ரஜினியை சமீபத்தில் தான் விவாகரத்து செய்தார், பலருக்கும் இவர் விவாகரத்து அதிர்ச்சியை தான் கொடுத்தது. இந்நிலையில் விஷ்ணு ராட்சசன் படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்ததால், இவர்கள் இருவரும்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனங்களைச் சந்தித்தன. அதன் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக
கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு
அதிரடி ஆக்ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999 ஆம் ஆண்டுவாக்கில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவின் மூலம்
சினிமாவை தாண்டி நடிகைகள் எது செய்தாலும் வைரல் ஆகிவிடும். அவர்கள் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றாலும் சமூக வலைதளங்களில் பரவிடும். அதுவும் இப்போதெல்லாம் பிரபலங்களே தாங்கள் செய்யும் வேலைகளை உடனுக்குடன் டுவிட்டர், இன்ஸ்டா போன்றவற்றில் பதிவு செய்து
குடும்ப பிரச்சனையால் பிரிந்து போயிருந்த தாடி பாலாஜியும் அவரின் மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டார்கள். அங்கும் இருவரும் இடைவெளியை பின்பற்றினார்கள். நித்யா வந்த சிலவாரங்களிலேயே வெளியேற பாலாஜி கடைசிக்கு முன் வரை இருந்து