‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை அடுத்து வெளியான ‘மௌனகுரு’ படம் சிறந்த வெற்றிபடமாக அமைந்தது. இப்படத்தை அடுத்து வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’,
சிங்கப்பூரில் படித்து வந்தவர் ஹரிகுமார் அன்பழகன் (வயது 25). தமிழர். அங்கு 18 வயதுக்குட்பட்ட மைனர் பெண் ஒருவர், தனக்கு செல்போன் வாங்கித்தருமாறு சமூக வலைத்தளம் ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தார். அதைப் பார்த்த அன்பழகன், தான் வாங்கித்தருவதாக
இங்கிலாந்தை சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி பிண்ட்லே (31). நயோமி கர்ப்பமாக இருந்த நிலையில் அவரின் ஒன்பது வார கர்ப்பத்தின் போது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது, அவர் வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம்
இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தனர். வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்த அவர்கள் பிற்காலத்தில் மெல்ல,மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.
கூகுள் தேடுதல் இயந்திரத்தில் ஒவ்வொரு வருடமும் அதிகம் தேடப்படும் வாசகம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படுவது உண்டு. அவ்வகையில் இந்த வருடம் ஆதிக்கம் செலுத்திய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் டிரெண்டிங் தொடர்பான பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில்,
மும்பை காட்கோபரை சேர்ந்தவர் ஷீத்தல். இவர் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். 24 வார கர்ப்ப காலத்தின்போது, ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் ஒட்டி வளர்வது தெரியவந்தது. இருப்பினும் குழந்தையை பெற்றெடுக்க ஷீத்தல் மற்றும் அவரது
தண்ணீர் நிறைந்த பகுதிகள், பரபரப்பான சாலைகள் மற்றும் மலைமுகடுகளில், தூக்கத்தில் நடக்கும் நோய் உள்ளவர் பயணிப்பது என்பது அதிக ஆபத்து கொண்டது, தூக்கத்தில் வாகனம் ஓட்டும் நோயோ, மிகமிக ஆபத்தானது. நரம்பியல் நிபுணரான கை லெஷெனர், ஜாக்கி என்கிற தன்னுடைய
அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவர், 5 மீட்டர் நீள மலைப்பாம்பை, ரோந்துப்பணியின் போது பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. புகைப்படத்திலுள்ள அதிகாரியும், அவரின் சக அதிகாரியும், குவின்ஸ்லாந்து பகுதியின் வடக்கு பகுதியில், ரோந்துப்பணியில்
தெலுங்கு சினிமாவில் பொம்மரிலு போன்ற வெற்றி படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தவர் விஜய் சாய். இவர் நேற்று மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய் சாய் தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு
பிரபலங்கள், நடிகைகள் பரிதாபமாக உயிரிழப்பது இப்போதெல்லாம் சாதாரண விடயமாகிவிட்டது. அந்த வகையில் பிரபல மாடலிங் பெண் பரிதாபமாய் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது..